7)

வினைப் பகுபதங்களின் பகுதி பிற சொற்களோடு சேரும்போது அடையும் மாற்றங்களை எழுதுக.

வினைப் பகுபதங்களின் பகுதிகள் பிற சொற்களோடு சேரும் போது சில இயல்பாக வரும்; சில விகாரம் அடையும். (1) இயல்பாய் வருதல்

நட+ஆன் - நடந்தான்
பார் + ஆன் - பார்த்தான்
(2) விகாரம் அடைதல்
காண்+ஆன் - கண்டான்
தா + ஆன் - தந்தான்

முன்