மகர
மெய்யை இறுதியில் கொண்ட சொற்கள் நிலைமொழியில் நின்று, உயிர், வல்லினம், மெல்லினம்,
இடையினம் என்னும் நாற்கணங்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு வேற்றுமை, அல்வழி ஆகிய
இருபொருளிலும் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறும் பொது விதியையும், சிறப்பு
விதிகளையும் விளக்கிச் சொல்கிறது.
ய, ர, ழ
என்னும் மெய்களை இறுதியில் கொண்ட சொற்கள், வல்லினத்தை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு
அல்வழி, வேற்றுமை ஆகிய இருபொருளிலும் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறும் விதிகளை
விளக்கிச் சொல்கிறது. |