தன் மதிப்பீடு : விடைகள் - I
5. தமிழர்கள் வயதில் மூப்பு உடையவர்களையும் சிறப்புக்கு உரியவர்களையும் பார்த்த உடன் எழுந்து நிற்பார்கள். இது எத்தகைய பண்பாட்டு உணர்வை வெளிப்படுத்துகிறது?
அகஉணர்வு பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.