தன் மதிப்பீடு : விடைகள் - II
நெற்றியில் பொட்டு இடல், திருமணத்திலும், விழாக்களிலும், சடங்குகளிலும் மலருக்குக் கொடுக்கும் சிறப்பு ஆகியவை இந்திய நாட்டுப் பண்பாட்டுக் கூறுகளாகக் கருதப்படுகின்றன.