தன் மதிப்பீடு : விடைகள் - II
நிமித்திகன் ஒருவன் சேரநாட்டை அரசாளும் பேறு இளங்கோவிற்கே உண்டென்றான். இதுகேட்ட இளங்கோ, தன்னால் தன் அண்ணனுக்குரிய வாய்ப்பு இழந்து அவன் கவலைப் படக் கூடாதெனத் துறவி ஆனார்.