தன் மதிப்பீடு : விடைகள் - I

2. இந்தியச் சிந்தனைகளிலே மிகவும் புரட்சிகரமான சிந்தனையாக இந்தப் பாடத்தில் எது சுட்டப்படுகிறது?

கணியன் பூங்குன்றனின், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுவே மிகவும் புரட்சிகரமான சிந்தனையாகச் சுட்டப்படுகிறது.