தன் மதிப்பீடு : விடைகள் - II
3. தாழிகளை எதற்குப் பயன்படுத்தினர்?
தாழிகளை, இறந்தோரின் பிணங்களைப் புதைப்பதற்குப் பயன்படுத்தினர்.