தன் மதிப்பீடு : விடைகள் - I

1.சங்க காலம் என்று அக்காலம் பெயர் பெறக் காரணம் யாது?

புலவர்களின் கூட்டம் சங்கம் எனப்பெற்றது. அச்சங்கம் இருந்த அக்காலம் சங்க காலம் எனப்பட்டது.