தன் மதிப்பீடு : விடைகள் - II

4. முதுகு காட்டினான் மகன் என்று கேட்ட தாய் என்ன சபதம் செய்தாள்?

மகன் போர்க்களத்தில் முதுகு காட்டியிருப்பின் அவனுக்குப் பால் கொடுத்த மார்பை அறுத்தெறிவேன் எனச் சபதம் செய்தாள்.