a name="Num Computers" content="Tamil Virtual University">
தன் மதிப்பீடு : விடைகள் - I
ஐம்பெருங்காப்பியங்களின் காலத்தைக் குறிப்பிடுக.
சிலப்பதிகாரம், மணிமேகலை - கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சீவகசிந்தாமணி - கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வளையாபதி, குண்டலகேசி - கி.பி. பத்தாம் நூற்றாண்டு