a name="Num Computers" content="Tamil Virtual University">
தன் மதிப்பீடு : விடைகள் - I
கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலம் ஆக்கப்படுகிறாள்?
மதுரையில் மாதரி என்ற இடைக்குல மடந்தையிடம் கண்ணகி அடைக்கலமாக்கப் பெறுகிறாள்.