தன் மதிப்பீடு : விடைகள் - I

5.

காயசண்டிகை யார்?

காயசண்டிகை என்பவள் காஞ்சனன் என்ற வித்தியாதரன் மனைவி; ஆனைத்தீ என்னும் பசிநோய் உற்று, மணிமேகலையிடம் உணவு பெற்று நோய் நீங்கியவள்.

.