தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

நாலடியார் போன்ற அறநூல்கள் எந்தக் கண்ணோட்டத்துடன் அறம் கூறுகின்றன?

தத்தம் சமயக் கண்ணோட்டத்துடன் அறம் கூறுகின்றன.