தன் மதிப்பீடு : விடைகள் - II
| 2. | பழமொழி என்ற அறநூல் கூறும் செய்திகளில்
இரண்டைக் கூறுக. நண்பர்களிடம் குற்றம் இருப்பினும் அவர்களைக் கோபித்து
வெறுக்கக் கூடாது. ஒருவருக்குப் பெரும் பொருள் வரவேண்டுமென்று ஊழ்வினை இருந்தால் அதை யாராலும் தடுக்க இயலாது. |