தன் மதிப்பீடு : விடைகள் - II
தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருமாலின் திருவடிகள் தொழும்பேறு எதனைவிட உயர்ந்தது என்கிறார்?
இந்திரலோகம் ஆளும் பேற்றைவிடத் திருமாலின் அடிகள் தொழும்பேறு உயர்ந்தது என்று தொண்டரடிப் பொடியாழ்வார் கூறுகின்றார்.