தன் மதிப்பீடு : விடைகள் - II

6.

இராமானுஜர் தவறு செய்துவிட்டதாகத் திருக்கோஷ்டியூர் நம்பி கூறியபோது இராமானுஜர் யாது கூறினார்?

நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் மகாமந்திரம் கேட்ட எல்லாரும் வைகுந்தம் செல்வார்களே என்றுதான் அத்தவறு செய்தேன் என்றார்.