தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

சமயங்கள் தோன்று முன்பு வழிபாட்டு நெறி எப்படி இருந்தது?

அவரவர்க்கு விருப்பமான முறையில் வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்றவகையில் வழிபாடு இருந்தது.