தன் மதிப்பீடு : விடைகள் - I

4.

கண்ணப்பரின் அன்பு பற்றிச் சிவபெருமான் கூறியது யாது?

அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது என்று கண்ணப்பரைக் குறித்துச் சிவபெருமான் கூறினார்.