தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

தீபாவளிப் பண்டிகை எவ்வாறு தோன்றியது?

மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் பெற்ற நாளே தீபாவளி எனக் கொண்டாடப் பெற்றது.