தன் மதிப்பீடு : விடைகள் - II
தீபாவளிப் பண்டிகை எவ்வாறு தோன்றியது?
மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் பெற்ற நாளே தீபாவளி எனக் கொண்டாடப் பெற்றது.