|
தமிழகத்தில் இசுலாம் நுழைந்தது, தமிழர்களால் இச்சமயம்
தழுவப்பெற்றது, இசுலாமியர் படைத்த புதிய இலக்கியங்கள்,
இசுலாமியரின் பண்பாட்டு நூல்கள், தமிழகத்தில் கிறித்துவம் புகுந்தமை, அயல் நாட்டுக் கிறித்துவரும் உள்நாட்டுக்
கிறித்துவரும் ஆற்றிய பணிகள், இசுலாம், கிறித்துவம் ஆகிய
சமயங்கள் தமிழ்நாட்டுப் பண்பாட்டு வளர்ச்சியில் பெற்ற
பங்கு ஆகியவற்றை இந்தப் பாடம் எடுத்துரைக்கின்றது.
|