தன் மதிப்பீடு : விடைகள் - II
6. நாயக்கர் காலப் பழக்கங்களில் இரண்டனைக் குறிப்பிடுக.
சாதிபேதங்கள், தீட்டு, தீண்டாமை ஆகியன வழக்கத்தில் இருந்தன. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல், திண்ணைப் பள்ளிக் கல்வி ஆகியன வழக்கத்தில் இருந்தன.