தன் மதிப்பீடு : விடைகள் - II
1. திருமடங்கள் செய்த பணிகள் யாவை?
சமய நெறி பேணுதல், சமயம் பரப்புதல், அறம் செய்தல், கோயில்களைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளைச் செய்தன.