தன் மதிப்பீடு : விடைகள் - II
4. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழ்ப் பெண்மணி யார்?
தில்லையாடி வள்ளியம்மை.