தன் மதிப்பீடு : விடைகள் - I

2. தணிப்பரிதாம் துன்பமிது எனக் கவிஞர் எதைக் கூறுகிறார்?

தமிழ் நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ் வழங்காமை குறித்துக் கவிஞர் இவ்வாறு கூறுகின்றார்.