5.7 தொகுப்புரை தமிழ்ப் பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி
கிராமமேயாகும்.
தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம்
பிடித்துக் காட்ட
வேண்டுமென்று கருதுபவர்கள் இன்றும்
கிராமத்திற்கே
செல்லவேண்டும். இன்று எந்த நகரக் கலப்பும்
இல்லாமல்
கிராமத்து மனிதனே ஓர் அசலான
தமிழனாகக்
காட்சி தருகிறான்.
|