தன் மதிப்பீடு : விடைகள் - I

4. தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்கள் யாவர்?

களப்பிரர், பல்லவர், மாலிக்காபூர், விஜய நகர நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகியோர்.