தன் மதிப்பீடு : விடைகள் - II
2.

மலைகளில் தங்கிய சமணர்களுக்குக் கல்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்கள் யாவர்?

அரசர்களும், வணிகர்களும், பொது மக்களும் கல்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தனர்.

முன்