பாடம் - 4

D01124 அகநானூறு - 1


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் சங்க இலக்கியத் தொகைநூல்களில் ஒன்றான அகநானூறு என்ற அக இலக்கியம் பற்றிச் சொல்கிறது. அகநானூற்றின் அமைப்பும் சிறப்பும் பற்றியும் அதன் இலக்கிய மதிப்புப் பற்றியும் விவரிக்கிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • அகநானூற்றின் பெயர்ச் சிறப்புகளை அறியலாம்.
  • சங்க இலக்கியத் தொகுப்பு முறைகளை அறியலாம்.
  • பகுப்பு முறைகளையும் முறை வைப்புகளையும் அறியலாம்.
  • இலக்கியக் கூறுகளை அறியலாம்.
  • கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் ஆகியவை அகநானூற்றில் எவ்வாறு சிறப்பாக வெளிப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.

பாட அமைப்பு