தன் மதிப்பீடு : விடைகள் - I


3.

நல்லியக்கோடன் தன் வீரர்களை எவ்வாறு ஊக்குவிப்பான்?

பயந்து நடுங்கி ஓடும் தன் படையினரைச் சுற்றி வளைத்து அவர்களுக்கு வீரமொழிகள் கூறி, அவர்களை வீரமுடன் போரிடச் செய்வான்.

முன்