தன் மதிப்பீடு : விடைகள் - I


4.

அரிவையர் தம் மன்னனைப் பாராட்டிய வகை யாது?

நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உடையவன்; பெண்களால் பெரிதும் விரும்பப்படும் தன்மையன்; பெண்கள் வசப்படாதவன்; பெண்களின் வருத்தத்தை அறிந்து அதனைப் போக்குபவன்; அவர்களைப் பாதுகாக்கும் இயல்பை உடையவன் என்று நல்லியக்கோடனைப் பெண்கள் (அரிவையர்) புகழ்ந்து கூறினர்.

முன்