பாடம் - 5 |
||
D01135 சிறுபாணாற்றுப்படை - 5 |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் நல்லியக்கோடனின் அரண்மனைச் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. சான்றோர், போர் வீரர், அரிவையர், பரிசிலர் ஆகியோர் இம்மன்னனைப் புகழ்ந்து கூறுவதை விவரிக்கிறது. பாணனது சீறி யாழின் சிறப்பு, நல்லியக்கோடன் வழங்கும் பரிசில்களின் சிறப்பு முதலான செய்திகளை விளக்கிக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
பாட அமைப்பு |