தன் மதிப்பீடு : விடைகள் - I
இப்பாட்டின் திணை பாடாண் ; துறை இயன்மொழி. நலங்கிள்ளியின் அளவிட முடியாத ஆற்றலை எடுத்துக் கூறியதால் இது பாடாண் ஆயிற்று. அவன் கருத்தைப் பிறர் கணிக்க முடியாத அளவு செறிந்த குணஇயல்புடையவன் என்றதால் இயன்மொழியும் ஆயிற்று.