பாடமாக அமைந்துள்ள
புறப்பாடல்கள் வீரம் கூறுவன,
கொடை மேம்பாடு கூறுவன, வாழ்வியலுக்கு வேண்டும் உறுதிப்
பொருள் கூறுவன என்ற மூன்று பகுப்பில் அடங்கக் காணலாம்.
இப்பாடல்களைப் பாடியவர்களில் வேந்தர்களும்
உள்ளனர்
என்பது எண்ணுதற்குரியது.
தன்
மதிப்பீடு : வினாக்கள்- II
1. பெருந்தலைச் சாத்தனாரின்
குடும்ப நிலை எத்தகையது?