பாடம் - 2
D01142 புறநானூறு - 2
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
|
புறநானூற்றைக் குறித்த இரண்டாவது பாடம் இது. இப்பாடம் 95, 107, 112, 163, 164, 182, 183 என்னும் எண்ணுடைய ஏழு பாடல்களைக் குறித்த விளக்கங்களைச் சொல்லுகிறது. இப்பாடல்கள் ஒளவையார், கபிலர், பாரி மகளிர், பெருஞ்சித்திரனார் பெருந்தலைச் சாத்தனார், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியோரால் பாடப் பெற்றவை எனத் தெரிவிக்கின்றது. ஒவ்வொரு பாட்டும் அக்கால வரலாற்று, பண்பாட்டுக் கூறுகளை உட்கொண்டது என்பதைக் கூறுகின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?
|
|