பாடம் - 6
D01146 பதிற்றுப்பத்து - 2
|
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
|
|
பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் மீது கபிலர் பாடியதாகும். இப்பாடம் இப்பத்துப் பாடல்களின் கருத்தைத் திரட்டி மொழிகின்றது. இப்பாடம், பாடல்களின் துறை, வண்ணம், தூக்கு, பெயர் குறித்த விளக்கங்களைக் கூறுகின்றது. இப்பத்திற்குரிய பதிகம், மற்றும் சான்றுகளின் வழியே வாழியாதன், கபிலர் குறித்த செய்திகளையும் இப்பாடம் அளிக்கின்றது. |
இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
|
|