இந்தப் பாடப் பகுப்பு களவு, கற்பு பற்றிய
வரையறைகளையும் களவு, கற்பு என்னும் இருவகை
நிலையிலும் நிகழும் செய்திகளையும் கூறுகிறது.
அறத்தொடு நிற்றல்
எனும் செயல்பாடு, தலைவியின் ஊடல், அதைப் போக்கும் வாயில்களாக
வருவோர், அவர் நிகழ்த்தும் உரைகள் மற்றும் துறவறம் பற்றிய
செய்திகளைச் சொல்கிறது.
|