3.0 பாட முன்னுரை |
நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப்பொருள் என்னும் இலக்கண நூலின் நான்காம் இயல் கற்பியல் ஆகும். களவு என்பது மறைமுகத் காதல் வாழ்க்கை. அது, வரைவு என்னும் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு கற்பாக மாறுகிறது. எனவே களவியல் - வரைவியல் இரண்டுக்கும் பிறகு கற்பியல் என்னும் பிரிவை நாற்கவிராச நம்பி அமைத்துள்ளார். |
பத்து நூற்பாக்களைக் கொண்ட கற்பியல் என்னும் நான்காம் இயலில் இடம் பெறும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது. |
|
|
|
|
|
முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன. |