தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

கருப்பொருள் எண்ணிக்கை வளர்ச்சியை விளக்குக.

தொல்காப்பியத்தில் கருப்பொருள் என்பது தெய்வம், உணவு, விலங்கு, பறவை, பறை, யாழ், தொழில் என்னும் ஏழு வகையாக மட்டுமே அமைந்திருக்கிறது. நம்பியகப் பொருள் ஆசிரியர் அதனை இரு மடங்காக்கித் தெய்வம், உயர்ந்தோர், அல்லோர், பறவை, விலங்கு, ஊர், நீர், மலர், மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனக் குறிப்பிட்டிருப்பது கருப்பொருள் பற்றிய சிந்தனை வளர்ச்சியாகக் கருதத்தக்கது.

முன்