தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
2) | பகை
மன்னனை வென்று தன் குடியைக் காப்பது, அல்லது திறைப்பொருள் கொடுத்துத் தன்
குடிமக்களைக் காப்பது என்ற இரண்டில் எது குறுவஞ்சியைச் சாரும்? |
இரண்டாவது. (அஃதாவது, பகைமன்னனுக்குத் திறைப்பொருள் கொடுத்துத் தன் குடிமக்களைக் காப்பது) |