ஒரு மன்னன் மற்றொரு மன்னன்மேல் போரெடுத்து வரும்போது அம்மன்னன் வாளா இல்லாமல் தனது நாட்டைக் காத்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு உடையவனாகின்றான். இந்தக் கடப்பாட்டையே அரசியல் கற்பு என்பர்.