தன்
மதிப்பீடு : விடைகள் - I |
|
6) | புறப்பொருள்
வெண்பாமாலை வழிக் காஞ்சியின் இலக்கணத்தை எழுதுக. |
வஞ்சி வேந்தன் போர் மேற்கொண்டு வந்து, தனது நாட்டில் தங்கியிருப்ப, அந்த நாட்டிற்குரியனான மன்னவன் காஞ்சிப் பூவைச் சூடிக் கொண்டு தன் நாட்டினைக் காத்துக் கொள்ள வேண்டி வஞ்சி வேந்தனை எதிர்ப்பதாகும். |