தன்
மதிப்பீடு : விடைகள் - I |
|
6) | நொச்சி
மன்னனுடைய மகளின் கட்டிற்கால் எதனால்
செய்யப்பட்டது? அது எதனை வெளிப்படுத்துகின்றது? |
மகள் வேண்டி வந்த மன்னர்தம் களிற்றுக் கோட்டினால் செய்யப்பட்டதாம். அது, நொச்சி மன்னனின் வீரத்தை வெளிப்படுத்துகின்றது. |