தன் மதிப்பீடு : விடைகள் - II
4) உழிஞை ஒழுக்கம் - விளக்குக.

உழிஞைப் பூவினைத் தலையில் சூடி, மதிலைக் கைப்பற்றக் கருதிய மன்னன் ஒருவன், பகைவேந்தனுடைய எயிலை வளைத்துக் கொள்ளும் செயல்.



முன்