தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
2) | தொல்காப்பியர்
கூறிய எந்தத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் இரண்டாகக் கூறுகிறார்?
|
தொல்காப்பியர் கூறும் நூழில் என்ற துறையை வெண்பாமாலை ஆசிரியர் ‘நூழில்’, ‘நூழிலாட்டு’ என இரண்டாக வகுத்துக் கூறியிருக்கிறார். |