தன் மதிப்பீடு : விடைகள் - II
2)
தொல்காப்பியர் கூறிய எந்தத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் இரண்டாகக் கூறுகிறார்?

தொல்காப்பியர் கூறும் நூழில் என்ற துறையை வெண்பாமாலை ஆசிரியர் ‘நூழில்’, ‘நூழிலாட்டு’ என இரண்டாக வகுத்துக் கூறியிருக்கிறார்.

முன்