தும்பைப் போரின் இயல்புகளையும் நிகழ்வுகளையும்
அறியலாம்.
போரில் மனிதர்களோடு களிறு, குதிரை முதலான
விலங்குகளும் தேர் போன்ற வாகனங்களும்
ஈடுபடுத்தப்பட்டதை அறியலாம்.
போரில் மிகுந்த வீரச் செயல்கள் புரிந்தவர்கள்
பாராட்டப்படுவதையும் அதற்கான முறைகளையும்
அறியலாம்.
நாட்டுப்பற்றின் காரணமாக உயிரையும்
பொருட்படுத்தாமல்
மனிதர்கள் ஈடுபட்டதை அறியலாம்.