பாடம் - 1
D02141 தும்பைத் திணை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் போர்த் திணையாகிய தும்பை குறித்தும் அதன் 23 துறைகள் குறித்தும் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தும்பைப் போரின் இயல்புகளையும் நிகழ்வுகளையும் அறியலாம்.

  • போரில் மனிதர்களோடு களிறு, குதிரை முதலான விலங்குகளும் தேர் போன்ற வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டதை அறியலாம்.

  • போரில் மிகுந்த வீரச் செயல்கள் புரிந்தவர்கள் பாராட்டப்படுவதையும் அதற்கான முறைகளையும் அறியலாம்.

  • நாட்டுப்பற்றின் காரணமாக உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதர்கள் ஈடுபட்டதை அறியலாம்.

  • பாட அமைப்பு