|
|
இதனைப் படித்து முடிக்கும்போது, நீங்கள் கீழ்க்காணும்
கருத்துகளை அறிந்துகொள்வீர்கள்.
-
அரசனிடம் பரிசில்
பெற வருவோர், போற்றும் முறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
-
பொதுவாக அரசனை
எவ்வெவ் வகைகளில் வாழ்த்துவார்கள் என்பது குறித்து
அறிந்து கொள்ளலாம்.
-
அரசனுக்கு நல்லனவற்றை
அறிவுறுத்துதல் குறித்து அறிந்துகொள்ளலாம்.
-
தெய்வ வணக்கம்
குறித்து அறிந்துகொள்ளலாம்.
-
கைக்கிளை முதலான
அகச்செய்திகள் பாடாண் திணைக்கண் புறச் செய்தியாக ஆன
நிலையையும் அவற்றின் விளக்கங்களையும் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
-
அரசன் பாராட்டுகின்ற
முறை குறித்தும் பாராட்டுக்குரிய களங்கள் குறித்தும்
அதற்கான மரபுகள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.
-
அரசனது ஆளுமைத்
திறங்களைப் பற்றிய தெளிவைப் பெறலாம்.
|