தன் மதிப்பீடு : விடைகள் - I
2)
வாராமைக்கு அழிதல் என்பதனை விளக்கும் வெண்பாவின் பொருள் யாது?

‘அருவி ஆரவாரித்து விழும் மலைப்பகுதியில் மயக்கம் தரும் மாலைவேளையில் என் காதலன் வாரான் போலும்; என் பெரிய கண்கள் வலப்பக்கம் அல்லவா துடிக்கின்றன!’



முன்