இந்தப் பாடத்தைப்
படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
பெருந்திணை புறமானது
பற்றியும் அதற்குரிய விளக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.
-
பெண்பாற் கிளவி,
இருபால் பெருந்திணை ஆகியவற்றில் தலைவி, தலைவன், தோழி,
விறலி ஆகியோரின் கூற்றுகளின் வழியே வெளிப்படும் காதல்
உணர்வின் பல நிலைகளை அறிந்துகொள்ளலாம்.
-
சுவையான வெண்பாக்களின்
பொருளை அறிந்து கொள்ளலாம்.
|
|
|