பாடம் - 6

D02146 பெருந்திணை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

பெருந்திணை என்பதன் பொருள் பற்றி விளக்குகிறது. பெருந்திணை என்பது புறமாக மாறியமை பற்றிக் கூறுகிறது. இதிலுள்ள பெண்பால் கூற்று, இருபால் பெருந்திணை ஆகிய இரண்டு பகுதிகளை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • பெருந்திணை புறமானது பற்றியும் அதற்குரிய விளக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.

  • பெண்பாற் கிளவி, இருபால் பெருந்திணை ஆகியவற்றில் தலைவி, தலைவன், தோழி, விறலி ஆகியோரின் கூற்றுகளின் வழியே வெளிப்படும் காதல் உணர்வின் பல நிலைகளை அறிந்துகொள்ளலாம்.

  • சுவையான வெண்பாக்களின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு