குறளடி எத்தனை சீர்களால் அமைவது? அல்லது எத்தனை தளைகள் குறளடியை உருவாக்கும்?
குறளடி, இரு சீர்களால் அமையப்பெறுவது. ஒருதளையை உருவாக்கும் இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி என்றும் கூறலாம்.