தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
3) |
‘மோனைத்தொடை’ என்றும் ’இணைமோனைத் தொடை’ என்றும் சொல்வதினின்றும் நீவிர் அறிவன
யாவை? |
முன்னது, செய்யுளின் அடிகளில் பயில்வது; பின்னது, செய்யுளில் ஒரடிக்குள்ளே உள்ள சீர்களில் பயில்வது என்ற உணர்வே ஆகும். |